பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 12-ம் தேதி பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளிகளுக்கும் சிறப்பு நிகழ்வாக ஜன.12-ம் தேதி விடுமுறை அறிவித்துள்ளது.
முன்பாக 14,15,16 தேதிகளில் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.தற்போது சிறப்பு விடுமுறையாக 12 ம் தேதி வெள்ளிக்கிழமை விடுமுறை, சனிக்கிழமையும் சேர்த்து ஐந்து நாட்கள் விடுமுறையாகிறது.