சர்வதேச ஒலிம்பியாட்டில் திண்டுக்கல் மாணவருக்கு தங்கம்
சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 2ம் வகுப்பு மாணவர், தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 'ஒலிம்பியாட்' போட்டி என்பது அறிவுத் திறனை சோதிக்கும் எழுத்து தேர்வு. இதில் பொது அறிவு, கணிதம், அறிவியல், சமூகம் குறித்த பல்வேறு வகையிலான கேள்விகள் இடம் பெறும்.