ஆட்டோ டிரைவர்களுக்கு
இன்சூரன்ஸ் திட்டத்தின் கீழ் ஆட்டோ டிரைவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.12 செலுத்தினால், விபத்துகளில் இறப்பு ஏற்பட்டால் அவருடைய குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தபட்டுள்ளது. இதன் மூலம் சென்னை பார்க் டவுன் தபால் அலுவலகத்தில் மட்டும் ஒரே நாளில் 80 கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. இந்த திட்டம் அனைவரும் பயன்படுத்திக்கொள்ள விழிப்புணர்வும் அளிக்கப்பட்டு வருகிறது.
Source : http://www.dailythanthi.com
Source : http://www.thehindu.com