உயர்கல்வி மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை ரத்து செய்யலாம்: சுப்ரீம் கோர்ட்டு யோசனை

உயர்கல்வியில் மாணவர் சேர்க்கைக்கு இட ஒதுக்கீடு செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு செய்துள்ளது.

ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளும் இதே போல கோரிக்கை விடுத்து மனு செய்தன.
சுப்ரீம் கோர்ட்டில் இன்று இந்த மனுக்கள் மீதான விசாரணை நடந்தது. அப்போது வக்கீல்கள் வாதம் நடந்தது.

இதைத் தொடர்ந்து தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா மாநில அரசுகளின் மனுக்களை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதோடு மாநில அரசுகளுக்கு சில நிபந்தனைகளையும் நீதிபதிகள் வெளியிட்டனர்.


உயர் கல்வியில் இட ஒதுக்கீட்டுக்கான முறையை ரத்து செய்யப்படும் என்று நீதிபதிகள் கூறினார்கள்.
எதிர்காலத்தில் மாணவர்கள் சேர்க்கைக்கு இட ஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் தகுதி அடிப்படையில் இடம் அளிக்க வேண்டும் என்று யோசனை தெரிவித்தனர்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி