கிராமங்களில் போஸ்ட்மேனுக்கு வங்கிப்பணி


மும்பை: ‘‘கிராமங்களில் உள்ள மக்களுக்கு வங்கி சேவை செய்வது, அரசு திட்ட சலுகை பெற்றுத்தருவது உட்பட பணிகளை செய்ய தபால் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளிக்கப்படும். கிராமங்களில் உள்ள மக்களுக்கு, வயதானவர்களுக்கு தபால் ஊழியர்கள் பல வகையில் உதவலாம் என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது’’ என்று தபால் துறை வங்கியியல் மற்றும் மனித வள மேம்பாட்டு பிரிவு தலைவர் ராமானுஜம் கூறினார். 

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி