1. ரா.பி.சேதுப்பிள்ளை பிறந்த ஆண்டு - மார்ச், 1896
2. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
3. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
4. உரைநடையில் அடுக்குமொழியையும், உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
5. ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை
6. ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்
7. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14
8. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்
9. ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்
10. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
11. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி
12. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்
13. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)
14. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்
15. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961
16. திருமுருகாற்றுப்படை எழுதியவர் ?
- நக்கீரர்
17. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்
18. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்
19.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்
20. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்
21. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்
22. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்
23. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்
24. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்
25. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்
26. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்
27. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்
28. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்
29. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்
30. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்
31. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்
32. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்
33. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்
ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்
35. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்
37. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்
38. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்
39. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்
கார் நாற்பது எழுதியவர் ?
40. - கண்ணன் கூத்தனார்
41. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்
42. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்
43. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சூளாமணி எழுதியவர் ?
44. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
45. நீலகேசி எழுதியவ
- தோலாமொழித் தேவர்
46. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் எழுதியவர் ?
47. - அமிதசாகரர்
48. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்
49. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்
50. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்
2. சொல்லின் செல்வர் என்று அழைக்கப்பட்டவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
3. தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
4. உரைநடையில் அடுக்குமொழியையும், உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
5. ரா.பி.சேதுப்பிள்ளை நகர்மன்ற உறுப்பினராகவும், நகர்மன்றத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாவட்டம் - நெல்லை
6. ரா.பி.சேதுப்பிள்ளையின் கம்பராமாயணச் தாக்கத்தால் சென்னை மாநகரில் நிறுவப்பட்ட கழகம் - கம்பர் கழகம்
7. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய கட்டுரை நூல்கள் எத்தனை - 14
8. ரா.பி.சேதுப்பிள்ளை எழுதிய முதல் கட்டுரை நூல் - திருவள்ளுவர் நூல் நயம்
9. ரா.பி.சேதுப்பிள்ளை படைத்த உரைநடை நூல்களுள் தலை சிறந்ததாகவும் வாழ்க்கைப் பெருநூலாகவும் விளங்கும் நூல் - தமிழகம் ஊரும் பேரும்
10. 25 ஆண்டுக் காலம் சென்னைப் பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறைப் பேராசிரியராகப் பணியாற்றியவர் - ரா.பி.சேதுப்பிள்ளை
11. ரா.பி.சேதுப்பிள்ளையின் தமிழின்பம் என்னும் நூலுக்கு இந்திய அரசு வழங்கிய விருது - சாகித்ய அகாதமி
12. ரா.பி.சேதுப்பிள்ளை தமிழுக்கு ஆற்றிய பணிகளுக்காகச் சென்னைப் பல்கலைக் கழகம் ............................ பட்டம் வழங்கிச் சிறப்பித்தது - முனைவர் பட்டம்
13. ரா.பி.சேதுப்பிள்ளை அவர்களின் நாட்டுடமையாக்கப்பட்ட நூல்களில் ஒன்று - கடற்கரையினிலே (நூல்)
14. ரா.பி.சேதுப்பிள்ளை கந்தகோட்டத்து மண்டபத்தில் கந்தபுராண விரிவுரையை எத்தனை ஆண்டுகள் நிகழ்த்தினார் - ஐந்தாண்டுகள்
15. ரா.பி.சேதுப்பிள்ளை இறந்த ஆண்டு - ஏப்ரல், 1961
16. திருமுருகாற்றுப்படை எழுதியவர் ?
- நக்கீரர்
17. பொருநராற்றுப்படை எழுதியவர் ?
- முடத்தாமக் கண்ணியார்
18. சிறுபாணாற்றுப்படை எழுதியவர்
- நல்லூர் ந்தத்ததனார்
19.மலைபடுகடாம் எழுதியவர் ?
- பெருங்கௌசிகனார்
20. முல்லைப்பாட்டு எழுதியவர் ?
- நப்பூதனார்
21. .குறிஞ்சிப்பாட்டு எழுதியவர் ?
- கபிலர்
22. பட்டினப்பாலை எழுதியவர் ?
- உருத்திரங்கண்ணனார்
23. நெடுநல்வாடை எழுதியவர் ?
- நக்கீரர்
24. மதுரைக்காஞ்சி எழுதியவர் ?
- மாங்குடி மருதனார்
25. நாலடியார் எழுதியவர் ?
- சமண முனிவர்கள்
26. நான்கமணிக்கடிகை எழுதியவர் ?
- விளம்பி நாகனார்
27. இன்னா நாற்பது எழுதியவர் ?
- கபிலர்
28. இனியவை நாற்பது எழுதியவர் ? பூதந்சேந்தனார்
29. திரிகடுகம் எழுதியவர் ?
- நல்லாதனார்
30. ஆசாரக்கோவை எழுதியவர் ?
- முள்ளியார்
31. பழமொழி எழுதியவர் ?
- முன்றுரையனார்
32. சிறுபஞ்சமூலம் எழுதியவர் ?
- காரியாசான்
33. ஏலாதி எழுதியவர் ?
- கணிமேதாவியர்
ஐந்தினை ஐம்பது எழுதியவர் ?
- மாறன் பொறையனார்
35. திணை மொழி ஐம்பது எழுதியவர் ?
- கண்ணன் சேந்தனார்
ஐந்தினை எழுபது எழுதியவர் ?
- மூவாதியார்
37. திணை மாலை நூற்றம்பது எழுதியவர் ?
கணிமேதாவியர்
38. முதுமொழிக்காஞ்சி எழுதியவர் ?
- கூலடூர் கிழார்
39. கைந்நிலை எழுதியவர் ?
- புல்லங்காடனார்
கார் நாற்பது எழுதியவர் ?
40. - கண்ணன் கூத்தனார்
41. களவழி நாற்பது எழுதியவர் ?
- பொய்கையார்
42. குண்டலகேசி எழுதியவர் ?
- நாதகுத்தனார்
43. வலையாபதி எழுதியவர் ?
- ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
சூளாமணி எழுதியவர் ?
44. - ஆசிரியர் பெயர் தெரியவில்லை.
45. நீலகேசி எழுதியவ
- தோலாமொழித் தேவர்
46. புற்பொருள் எழுதியவர் ?
- ஐயனாரிதனார்
யாப்பருங்கலம் எழுதியவர் ?
47. - அமிதசாகரர்
48. வீரசோழியம் எழுதியவர் ?
புத்தமித்திரர்
49. நன்னூல் எழுதியவர் ?
- பவணந்தி முனிவர்
50. தொன்னூல் விளக்கம் எழுதியவர் ?
- வீரமா முனிவர்