அரசு ஊழியர்களின்ஓய்வு வயது உயருமா? - தினமலர்

புதுடில்லி: ''மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை, தற்போதுள்ள, 60லிருந்து, 62 ஆக உயர்த்தும் திட்டம் இல்லை,'' என, மத்திய பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறினார்.லோக்சபாவில் நேற்று அவர்கூறியதாவது:நாடு முழுவதும், பல்வேறு துறைகளில், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது, 1998ல், 58லிருந்து, 60 ஆக உயர்த்தப்பட்டது. இந்த வயதை மேலும் உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை.இவ்வாறு, ஜிதேந்திர சிங் கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி