HSC : பிளஸ் 2 மறுமதிப்பீட்டு முடிவு நாளை வெளியாகிறது

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் மறுமதிப்பீடு கோரி ஏராளமான மாணவ, மாணவியர் விண்ணப்பித்திருந்தனர். இந்நிலையில் மறுமதிப்பீடு இறுதிசெய்யப்பட்டு நாளை(ஞாயிறு) காலை 10 மணிக்கு www.student.hse14rtrv.in என்ற இணையதளத்தில் பிளஸ் 2 மறுமதிப்பீடடு முடிவுகளை காணலாம்.

மதிப்பெண் சான்றிதழில மாற்றம் உள்ளவர்களின் பட்டியல் மட்டுமே இணையதளத்தில் வெளியாகும். பட்டியலில் இடம்பெறாத மணவர்களின் மதிப்பெண்களில் மாற்றம் இருக்காது என்று அறிவிக்கப்பபட்டுள்ளது.

பட்டியலில் இடம்பெற்றவர்கள் புதிய மதிபபெண் சான்றிதழை மாவட்ட கல்வி அலுவலகத்தில் நாளை பெற்றுக்கொள்ளலாம். என்று தமிழக பள்ளி கல்வி துறை அறிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி