நதிகள் இணைப்பு - தேசத்தின் வளர்ச்சி


நல்ல முறையில் தேர்தல் முடிவுகள் வந்து, இது ஒன்றை மட்டும் புதிய அரசு போர்கால அடிப்படையில் செய்து முடித்து விட்டால் அதை விட சிறப்பானது வேறு எதுவுமே இல்லை. நதிகள் இனைந்து, நிலத்தடி நீர் உயர்ந்து, விவசாயம் செழிக்க தொடங்கினால் தேசத்தின் வளர்ச்சி எத்தனை சிறப்பாக இருக்கும் ?

வளர்ச்சியை மையமாக கொண்ட செழிப்பான ஒரு தேசத்தில் மத, சாதி, இன, மொழி ரீதியான‌ சண்டைகள் போட நேரம் ஏது ?

புகைப்படம் நன்றி - தினமலர்

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி