ஜுன் 2ல் பள்ளிகள் திறப்பு: பள்ளிக்கல்வித்துறை


சென்னை: கோடை விடுமுறைக்குப்பின் ஜுன் 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அறிவித்துள்ளது. 

தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை ஒருகோடியே 30 லட்சம் மாணவர்கள் உள்ளனர். அரசுப் பள்ளிமாணவர்களுக்கு பாடநுல், சீருடைகள் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக பள்ளி கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி