தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு கிடையாது


தனியார் பள்ளிகளில் ஏழை மாணவர்களுக்கு இந்த ஆண்டு 25% ஒதுக்கீடு தர முடியாது என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 

சென்னையில் நடந்த தனியார் பள்ளிகளின் கூட்டமைப்புக் கூட்டத்தில் இவ்வாறு முடிவெடுக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளிலும் ஏழை மாணவர்களுக்கு 25% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. ஆனால் பள்ளியில் அனுமதிக்கப்பட்ட ஏழை மாணவர்களின் கல்வி கட்டணத்தை தமிழக அரசு தரவில்லை, கல்வி கட்டணத்தை தராததால் இந்த ஆண்டு ஏழை மாணவர்களுக்கு இடமில்லை என தனியார் பள்ளிகளின் கூட்டமைப்பு கைவிரித்து விட்டது

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி