முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.


  • முல்லை பெரியாறு அணையில்142 அடி வரை நீரினை தேக்கலாம்.
  • அணை பாதுகாப்பை உறுதி செய்ய 3 பேர் கொண்ட குழு அமைப்பு
  • அணை பாதுகாப்பு குறித்த பயம் தேவையற்றது என தீர்ப்பு.
  • கேரள அரசின் புதிய சட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றம் வழங்கிய உத்தரவினால், நீதிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி