10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதல் இடம் பெற்றவர்கள் ( 2014இல்)

10ம் வகுப்பு தேர்வில் மாவட்ட வாரியாக முதல் இடம் பெற்ற மாணவ, மாணவிகள் வருமாறு:

கன்னியாகுமரி: நாகர்கோயில் ஆர்.ஐஸ்வரயா, பி.எம்.பெனிலா, எஸ்.புவனேஷ், பி.ஸ்ருதி சகானா. (498)

திருநெல்வேலி: சேரன்மாதேவி டி.என்.பஹிரா பானு, தென்காசி எம்.சுப்ரிதா (499)

தூத்துக்குடி: தூத்துக்குடி பி.எஸ்.சத்யா ( 499)

ராமநாதபுரம்: ராமநாதபுரம் சி.அபிநயா ( 498)

விருதுநகர்: சாத்தூர் எம்.ஷரோன் கரிஷ்மா, விருதுநகர் ஆர்.ஸ்ரீ ரத்னமணி (499)

சிவகங்கை: தேவகோட்டை ஆர்.மனோ ரேகா, ஜெ.பவித்ரா ஜெலினா, 
சிவகங்கை எம்.பவித்ரா, எஸ்.சிவராணி, எஸ்.விஜய சரஸ்வதி ( 497)

தேனி: முத்துதேவன்பட்டி எஸ்.லோஷிணி, தேனி எம்.சத்யசெல்வன் (498)

மதுரை: மேலூர் ஏ.சஞ்சனா ( 499)

திண்டுக்கல்: பழநி ஆர்.தாரிணி, திண்டுக்கல் எஸ்.ஷிபானா பர்வீன் ( 498)

ஊட்டி: கோத்தகிரி ஆர்.காயத்ரி, நீலகிரி ஏ.மிருதுளா, குன்னூர் ஜெ.ஆர்.நோரா ஜுடித், கூடலூர் வி.ஹாமிலி ( 494)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி