குழந்தையை தத்தெடுக்கும் தமிழக அரசு பெண் பணியாளருக்கு(ஆசிரியர்கள் உட்பட) வழங்கப்படும் சிறப்பு தற்செயல் விடுப்பு ஆணைநகல்


குழந்தையின்மை காரணமாக மாநில அரசு பெண் பணியாளர்கள் சட்டப்படி  குழந்தை தத்தெடுக்கப்பட்டால் அவர்களுக்கு கீழ்கண்ட வாறு சிறப்பு விடுப்பு எந்த வித மருத்துவ சான்றும் இல்லாமல் அனுமதிக்கப்படலாம்

1.குழந்தை வயது பிறந்து 30 நாட்களுக்குள் தத்தெடுக்கப்பட்டால்- விடுப்பு காலம்-1 வருடம்

2. தத்தெடுக்கும் போது .குழந்தை வயது குழந்தை பிறந்து30நாட்களுக்கு மேல் 1 வருடத்திற்கு குறைவு எனில் -6 மாத காலம் அதாவது 180 நாட்கள்.

 கல்வித்துறையில் விடுப்புஅனுமதி அளிக்கும் அதிகாரம்

1.180 நாட்களுக்குள் எனில் மாவட்டதொடக்கக்கல்வி அலுவலர்/ பள்ளிக்கல்வி எனில் - மாவட்டமுதன்மைக்கல்வி அலுவலர்.
2. ஒரு வருட காலம் எனில் தொடக்கக்கல்வி  இணை இயக்குனர்(நிர்வாகம்)  மற்றும்  பள்ளிக்கல்வி இணை இயக்குனர்(பணியாளர் தொகுதி)

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி