புதிய தொழில்நுட்பம், மாணவர்களின் வேலைவாய்ப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு பள்ளி கல்வித் துறை புதிய பாடத்திட்டத்தை தயாரிக்கிறது. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 பாடப் புத்தகம் தயாரித்து 5 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.
அதனால் புதிய பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டுவிட்டது. அரசின் அனுமதி கிடைத்ததும் பாடம் எழுதப்படும் பின்னர் புத்தகம் அச்சடிக் கப்படும். 2015, 2016ம் ஆண்டு பிளஸ் 1 மாணவர்களுக்கும் 2016, 2017ம் ஆண்டு பிளஸ் 2 மாணவர்களுக்கும் இந்த புதிய பாடத்திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.