தமிழகத்தில் 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது

தமிழகத்தில் தேர்தலையொட்டி 36 மணி நேர 144 தடை உத்தரவு அமலுக்கு வந்தது. இன்று மாலை 6 மணி முதல் ஏப்ரல் 24 காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு அமலில் இருக்கும். தடை உத்தரவு காரணமாக 5 பேருக்கு மேல் கூட்டமாக கூடக் கூடாது. வன்முறை, பணப் பட்டுவாடாவை தடுக்க ஏதுவாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் தேர்தலுக்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படுவது இது முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி