நல்லவை தெரிந்து .... தீயவை உணர்ந்து.... நல்வழி அறிந்து....

நல்லவை தெரிந்து .." பாராதிருப்பதுவும் "

தீயவை உணர்ந்து " கேளாதிருப்பதுவும் "

நல்வழி அறிந்து " நடவாதிருப்பதுவும் "

உலகில் 

கூன் குருடு செவிடு இன்றி பிறத்தல் ....அரிதென்று தெரிந்தும் ..

அப்படியே வாழ்பவர் ...

கூன் குருடு செவிடோடு பிறத்தல் சமம் ........................


" ஔவையார் "

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி