பள்ளியில் பாலியல் கல்வி அறிமுகம்: நீதிபதி கவலை

உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வியை அறிமுகப்படுத்துவது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் என ஆந்திர ஐகோர்ட் கவலை தெரிவித்துள்ளது.

உயர்நிலைப் பள்ளிகளில் பாலியல் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதி எல்.நரசிம்ம ரெட்டி, "2005-06ம் ஆண்டு பள்ளிகளில் செக்ஸ் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டது; இது குழந்தைகளின் மனதை பாழ்படுத்தும் செயல் மட்டுமே; குழந்தைகளை நல்ல பாதையில் கொண்டு செல்வது பெற்றோர்களின் பொறுப்பு; கடந்த 20 ஆண்டுகளில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன; இத்தகைய கொடுமைகளில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி