பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க மத்திய அரசு, பல்வேறு சிக்கன நடவடிக்கைகளை அறிவித்துள்ளது. இதன்படி, ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் அரசு கருத்தரங்கங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அரசு அலுவலர்கள் விமானங்களில் சிக்கன வகுப்பில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். அரசு துறைகளில் புதிய நியமனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. திட்டமல்லாத செலவினங்கள் 10 சதவீததம் குறைக்கப்பட வேண்டும். அரசு துறைகளுக்கு புதிய வாகனங்கள் வாங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி