ஆதார் வழக்கு: சுப்ரீம் கோர்ட் மறுப்பு

புதுடில்லி: ஆதார் கார்டினை காஸ் மானியத்திற்கான அடையாள அ‌ட்டையாக பயன்படுத்த முடிவு செய்த மத்திய அரசின் தி்ட்டத்தை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், இன்று நடந்த விசாரணையில், ஆதார் அட்டையை கட்டாயப்படுத்த முடியாது என தீர்ப்பளித்தது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி