தமிழ் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை

தமிழகத்திலுள்ள அரசு பள்ளிகளில் காலியாக உள்ள முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஆசிரியர் தேர்வு வாரியத்தால் அண்மையில் தேர்வுகள் நடத்தப்பட்டது. இதில் தமிழ் பாடத்திற்கான வினாத்தாளில் 47 வினாக்கள் பிழையுள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து தேர்வு எழுதிய ஒருவர் வழக்கு தொடுத்ததில் தமிழ் பாடத்திற்கான முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியிட மதுரை உயர்நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆசிரியர் தேர்வு வாரிய இயக்குனருக்கு நோட்டிஸ் அனுப்பப்பட்டுள்ளது.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி