தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 10,500 ஆட்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.விண்ணப்பிப்போர் கவணத்திற்கு...

தமிழ்நாடு சிறப்பு காவல் படைக்கு 18-30 வயது வரை உள்ள பத்தாம் வகுப்பு படித்த ஆண்கள் தேவைப்படுகிறார்கள். இதற்கான அறிவிப்பை தமிழக காவல்துறை வெளியிட்டுள்ளது.

வயது : 18 – 25(OC), 18 – 27(BC), 18 – 30(SC, ST)

கல்வித் தகுதி : பத்தாம் வகுப்பு தேர்ச்சி.

காலியிடங்கள் : 10,500 (ஆண்கள் மட்டும்)

ஊதியம்: மதிப்பூதியமாக ரூ.7,500 மட்டும் வழங்கப்படுகிறது.

உடல் தகுதி: Height : 170 cms, Chest : 81 cm with expansion of 5 cm

கட்டணம் : ரூ.100விண்ணப்பிக்க விரும்புவோர் மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அஞ்சல் மூலமாகவோ, நேரிலோஅளிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாது.

மேலும் தகவல்களை படிக்க: அறிவுரை கையேடு

மாவட்ட வாரியாக விண்ணப்பிக்க:இங்கே செல்லவும்

விண்ணப்பிக்க கடைசி நாள் : 01.10.2013

தேர்வு தேதி :10.11.2013

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி