TNPSC - குரூப்-1 முதன்மை தேர்வு அறிவிப்பு

குரூப் 1 முதன்மை தேர்வு செப்டம்பர் 27, 28, 29ம் தேதிகளில் நடைபெறும் என டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது தொடர்பாக டி.என்.பி.எஸ்.சி., தலைவர் நவநீதகிருஷ்ணன் கூறுகையில், முதன்மை தேர்வு சென்னையில் மட்டும் நடைபெறும்.
25 இடங்களுக்கு 1391 பேர் தகுதி பெற்றுள்ளனர். உதவி ஆட்சியர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி போன்ற பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது. பிப் 16ல் நடந்த முதல்நிலை தேர்வின் முடிவுகள் கடந்த மே மாதம் 16ம் தேதி வெளியிடப்பட்டது என கூறினார்.

Gadget

அன்புள்ள நண்பர்களே!, உங்கள் படைப்புகள், பயனுள்ள தகவல்கள், அரசாணைகள், கல்வித்துறை இயக்குனர்களின் செயல்முறைகள், பயனுள்ள படிவங்கள், Study Materials, கட்டுரைகள் மற்றும் கருத்துக்களை அனுப்பவேண்டிய மின் அஞ்சல் : "tnguru.com@gmail.com " . . . . தாங்கள் வருகைக்கு மிக்க நன்றி