பள்ளிக்கல்வி இயக்குனர் திரு ப.மணி அவர்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
பள்ளிக்கல்வி இயக்குனர் திரு ப.மணி அவர்கள் நேற்றுடன் ஓய்வு பெற்றதையடுத்து தேர்வுத்துறை இயக்குனர் திருமதி தண்.வசுந்தரா தேவி அவர்களிடம், பள்ளிக்கல்வி இயக்குனர் பதவி கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.